நம் நண்பன் ஒருவன் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தான்.
(மற்றவன் எல்லாம்......)
ஒரு நிலையத்தில் வண்டி நிற்க,
ஒரு வயதாளி வண்டியில் ஏறினார்.
இதை பார்த்த நண்பன்
ஆஹா… இந்த பூட்ட கேஸுக்கு
இடம் கொடுக்க வேண்டுமே
என்றெண்ணி தூங்குவது போல்
பாசாங்கு செய்யலானான்…..
(நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா
பண்ணும் நம் வளரும் சமுதாயம் வாழ்க)
அவனுக்கு பக்கத்தில் இருந்த
”ஒரு மனிதர்” இடம் கொடுத்தார்.
அந்த வயதானவரும் ஒரு குசும்புக்காரர் என்று
நம்ம ஆளுக்கு தெரியாதே…
(நம்ம கதையில் twist வேணுமில்ல…)
மெதுவாக தட்டி பேசிய வயதானவர்,
”தம்பி வயது போய் விட்டதால் இரவில்
சரியாக தூக்கம் வருவதில்லை,
ஒரே நிமிடத்தில் தூங்கும் மந்திரத்தை
எனக்கும் சொல்லிக் குடுப்பா…..”
என்று சொல்ல……
அசடு வழிந்தார் நம்ம ஆளு.
சரி சரி...மணி இரவு १.३० ஆச்சு...நானும் போயி ஒரு நிமிஷத்துல தூங்கறேனுங்க... வர்ட்டா.. -;)
ReplyDeleteஅய்யோ அது 9.30 இல்லப்பா... 1.30
ReplyDeleteசரி போங்க...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//ஒரு வயதாளி வண்டியில் ஏறினார்.
ReplyDeleteஇதை பார்த்த நண்பன்
ஆஹா… இந்த பூட்ட கேஸுக்கு
இடம் கொடுக்க வேண்டுமே//
இது ரொம்ப அநியாயம் பாஸ்..
எங்க கடப்பக்கமும் வந்து எட்டிப்பாருங்க,,அவ்வ்வ் எப்பிடியெல்லாம் கூட்டம் சேர்க்கவேண்டியிருக்கு..