Tuesday 30 November 2010

கல் நெஞ்சக்காரனின் காதல்


உன்னை பார்த்தால் 
கல்லுக்கும் காதல் வரும் 
இந்த கல் நெஞ்சக் காரனுக்கு 
வந்ததில் என்ன ஆச்சரியம்.. 




20 comments:

  1. @ஜீவன்பென்னி
    ஐயோ.. அது கவிதை மட்டும்தாங்க... வேறொன்னுமில்ல..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் வரும் வரும்..
    நச்..

    ReplyDelete
  3. @ அரசன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  4. பாத்து நண்பா அங்கிருந்து வேற ஏதாவது வரப்போவுது..

    ReplyDelete
  5. @ வெறும்பய..
    என்ன நண்பா.. ஆரம்பத்துலையே பயம் காட்றீங்க...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  6. ஹும்..ஹும்.. நடக்கட்டும்... வாழ்த்துகள்.. :))

    ReplyDelete
  7. பார்த்துப்பா ரொம்ப முங்கிடாத கல் நெஞ்சாச்சே வெளியவருவது கஷ்டமாகிடப் போகுது

    ReplyDelete
  8. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), TERROR-PANDIYAN(VAS) , அருண் பிரசாத்

    இதெல்லாம் சும்மா லொல லொல ..........
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  9. //00971504408553 // எதுக்கு இந்த விளம்பரம்?? யார் நம்பர் இது?? எந்த வருஷம் நீங்க உபயோக படுத்தினிங்க... :))

    ReplyDelete
  10. நீங்க கல் நெஞ்சக்காரரா? சொல்லவேயில்ல :-) நல்லாயிருக்கு நண்பரே.

    ReplyDelete
  11. ஊருக்குபோய்வந்த இடத்தில் அண்ணன் மனசு அண்ணன் கிட்டஇருந்து பறிபோச்சுபோல? :-)

    ReplyDelete
  12. @ TERROR-PANDIYAN(VAS)
    /////00971504408553 // எதுக்கு இந்த விளம்பரம்?? யார் நம்பர் இது?? எந்த வருஷம் நீங்க உபயோக படுத்தினிங்க... :))///
    அது என் நம்பர் தாங்க... இப்பவும் ACTIVE'ல இருக்கு...

    ReplyDelete
  13. @ எப்பூடி..
    //நீங்க கல் நெஞ்சக்காரரா? சொல்லவேயில்ல :-) ///

    அது போன மாதம்... நான் சொல்றது இந்த மாதம்

    ReplyDelete
  14. //அது என் நம்பர் தாங்க... இப்பவும் ACTIVE'ல இருக்கு...//

    அப்ப்ப்ப்பிடிங்களா?? ஏன் பிரண்டு ஒரு டாக் உங்க கவிதை பிடிச்சி உங்க கூட பேசனும் நம்பர் ட்ரை பண்ணி கடுப்பாகிட்டாரு.... Always not reachable.... :))

    ReplyDelete
  15. @ எப்பூடி
    ///ஊருக்குபோய்வந்த இடத்தில் அண்ணன் மனசு அண்ணன் கிட்டஇருந்து பறிபோச்சுபோல? :-)///

    நாலு வரிக் கவிதைய ஏனுங்க இவ்வளோ DEEP 'ஆ யோசிச்ச்ட்டு இருக்கீங்க... நாம எப்பவுமே ONE WAY 'தான்

    ReplyDelete
  16. //உன்னை பார்த்தால்
    கல்லுக்கும் காதல் வரும்
    இந்த கல் நெஞ்சக் காரனுக்கு
    வந்ததில் என்ன ஆச்சரிய//

    அட அட ., எண்ணமா பீல் பண்ணுறாங்க ..!!

    ReplyDelete
  17. @ ப.செல்வக்குமார்
    ///அட அட ., எண்ணமா பீல் பண்ணுறாங்க ..!!///

    இதுல உள் குத்து எதுவும் இல்லையே!

    ReplyDelete
  18. Mohammadh Nathasi6 December 2010 at 04:10

    Idu Irrumbula Irudiyam Mullikura Kaalm Illayaa!!

    ReplyDelete
  19. Ada pawi..........
    kal nenjakkarihalai kadhliththu
    petror thunayudan
    wanthathendru sollalame..

    ReplyDelete