Wednesday 8 December 2010

தில்லாலங்கடி


ஒருத்தன் கையில்
மினு மினுப்பான  உலோகம் ஒன்று கிடைத்தது..
அதை வைத்து என்ன செய்யலாம்?
என்று யோசிச்சவன் மண்டையில 
உதிச்சது ஒரு உல்டாலக்கடி ஐடியா 
அதன்  படி 
சில தங்க காசுகளை  செய்து
விற்றுவிட்டான்.
பய புள்ளக்கு சந்தோசம் தாங்க முடியல….
ஆனால்
சில நாட்களில் தெரிந்தது
அந்த உலோகம் தங்கத்தை விட
  ஐந்து மடங்கு பெறுமதியான
பிளாட்டினம் (Pt) எனும் உலோகம் என்று…
(இது ஒரு உன்மைச் சம்பவம்)

9 comments:

  1. // ஐந்து மடங்கு பெறுமதியான
    பிளாட்டினம் (Pt) எனும் உலோகம் என்று…
    (இது ஒரு உன்மைச் சம்பவம்)//

    அட கொடுமையே ..?! பாவம் அவர் ..!!

    ReplyDelete
  2. இதுதான் கெட்ட நேரம்னு சொல்லுறது

    ReplyDelete
  3. //பய புள்ளக்கு//

    இப்ப கவலை தான்

    ReplyDelete
  4. இங்க வந்தா வடையெல்லாம் கிடைக்கும் போல, சுடு சோறு கிடைக்காதா?? எனக்கு வடையெல்லாம் வேணாம் பாஸ். அந்த மினு மினுப்பான உலோகம் ஒரே ஒரு பீஸ் கொடுங்க போதும்.

    ReplyDelete
  5. வடையெல்லாம் போகவில்லை.. இது எல்லாத்தையும் விட அந்த நேரத்தில் அடைந்த மகிழ்ச்சி அதவிட பெறுமதியான பொருளா pt ????

    ReplyDelete