tag:blogger.com,1999:blog-3619875595098739088.post2702891646986032250..comments2023-10-26T03:24:57.756-07:00Comments on புன்னகையே வாழ்க்கை: எங்க ஊரு நல்ல ஊரு..Mohamed Faaiquehttp://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3619875595098739088.post-46541853582285851682012-03-08T20:14:41.234-08:002012-03-08T20:14:41.234-08:00நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-15748879659232841092011-09-17T06:38:41.002-07:002011-09-17T06:38:41.002-07:00@ நஸீம் முஸ்தஃபா...
///((மத்திய மாகாணத்திலேயே முத...@ நஸீம் முஸ்தஃபா...<br /><br />///((மத்திய மாகாணத்திலேயே முதல் முதல் முழுக் குர்`ஆஅனை ஓதி தராவீஹ் தொழும் முறை எங்கள் ஊரிலேயே ஆரம்பிக்கப் பட்டது என்பதாக கே ள்விப்பட்டிருக்கிறேன். )) ஏம்பா பாயிக்கு இது கொஞ்சம் ஓவரா இல்ல!?. நெஸ்த்துக்குமா? - நஸீம் முஸ்தபா ///<br /><br />கேள்விப் பட்டதுதான்... உண்மையாக இருக்கலாம்...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-70488368131733805842011-09-17T02:18:17.854-07:002011-09-17T02:18:17.854-07:00((மத்திய மாகாணத்திலேயே முதல் முதல் முழுக் குர்`ஆஅன...((மத்திய மாகாணத்திலேயே முதல் முதல் முழுக் குர்`ஆஅனை ஓதி தராவீஹ் தொழும் முறை எங்கள் ஊரிலேயே ஆரம்பிக்கப் பட்டது என்பதாக கே ள்விப்பட்டிருக்கிறேன். )) ஏம்பா பாயிக்கு இது கொஞ்சம் ஓவரா இல்ல!?. நெஸ்த்துக்குமா? - நஸீம் முஸ்தபாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-21218655366918626552011-08-01T03:48:10.287-07:002011-08-01T03:48:10.287-07:00ஊர் அழகாயிருக்கிறது.
பிறந்த நாள் வாழ்த்துகள்... வல...ஊர் அழகாயிருக்கிறது.<br />பிறந்த நாள் வாழ்த்துகள்... வலைப்பூவிற்கு.த. ஜார்ஜ்https://www.blogger.com/profile/08605848724344259409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-88695372742913829892011-07-30T08:10:01.066-07:002011-07-30T08:10:01.066-07:00//அந்த ஆறு ரொம்ப கஷ்டத்துல ஓடிட்டு இருக்கு. விட்ரு...//அந்த ஆறு ரொம்ப கஷ்டத்துல ஓடிட்டு இருக்கு. விட்ருங்க.// <br /><br />அப்ப ரெண்டு மூனு மூனா ஆக்கிட்டுங்க கஷ்டமில்லாம் ஓடும் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-3495415411107013952011-07-30T07:42:41.110-07:002011-07-30T07:42:41.110-07:00//(வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`ன...//(வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`னு பெயர் வைக்க முடியாது..) //<br /><br />வாலை பலம்ன்னுதான் பலதடவை நுலையுது . ஹி..ஹி. :-)) இலங்கையின் பல பெயர்கள் வாயில் நுழையவே கஷ்டப்படும் .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-51368691345415618862011-07-30T05:38:24.852-07:002011-07-30T05:38:24.852-07:00வாவ் அழகான ஊர் அழகான புகைப்படங்கள்..
நானும் உங்க ...வாவ் அழகான ஊர் அழகான புகைப்படங்கள்..<br /><br />நானும் உங்க ஊருக்கு வந்திருக்கேன்..<br /><br />தொடர்பதிவை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி,, நாந்தான் வர லேட்டாயிட்டன்,,<br /><br />ஏன் தமிழ்மனத்துல இனைக்கல்ல..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-84996685665965842352011-07-29T12:37:44.822-07:002011-07-29T12:37:44.822-07:00அழகாய் ஊரப்பற்றி சொல்லியிருக்கிறீங்கள்:...
நல்ல நட...அழகாய் ஊரப்பற்றி சொல்லியிருக்கிறீங்கள்:...<br />நல்ல நடை...அழகான படங்கள்...<br /><br />பதிவிற்கு வாழ்த்துக்கள்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-31199010971553692682011-07-29T09:33:22.301-07:002011-07-29T09:33:22.301-07:00// திட்டம் போட்டவர்களை தவிர எவருக்கும் நன்மை பயக்க...// திட்டம் போட்டவர்களை தவிர எவருக்கும் நன்மை பயக்காததால், அனைவரும் கிணற்றையே நம்பி உள்ளனர்.//<br /><br />நக்கல் அதிகம் சார் உங்களுக்கு. அதே மாதிரி உங்க ஊருக்கும் அழகு அதிகம்.புதியஜீவன்https://www.blogger.com/profile/15967915335281237116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-10816746441984741962011-07-29T04:06:39.901-07:002011-07-29T04:06:39.901-07:00// தக்காளி (பொது அறிவு வளர்ச்சிக்காக...)//
இதான் ...// தக்காளி (பொது அறிவு வளர்ச்சிக்காக...)//<br /><br />இதான் தக்காளியா பாஸூ..!!! <br /><br />நானும் கூகுள்., என்சைக்ளோபீடியா., <br />விக்கிபீடியான்னு எல்லாத்துலயும் தேடி பார்த்துட்டேன்..<br />ஆனா தக்காளி இப்படி தான் இருக்கும்னு <br />என் அறிவு கண்ணை திறந்து வெச்சதே உங்க <br />பிளாக் தான்.. பன்றி., சாரி.. நன்றி..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-58686923530149911522011-07-29T04:00:30.721-07:002011-07-29T04:00:30.721-07:00உங்க பிளாக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!உங்க பிளாக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-12446590229641195412011-07-29T01:45:56.522-07:002011-07-29T01:45:56.522-07:00அட தொடர்பதிவெல்லாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் நண்பா...அட தொடர்பதிவெல்லாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் நண்பா.. நான் எப்ப எழுத போர்னோ தெரியலHajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-18928934224765861902011-07-29T01:29:14.764-07:002011-07-29T01:29:14.764-07:00@ //மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, //
இதுவு...@ //மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, //<br /><br />இதுவும் வாய்ல நுழையலை.... ////<br /><br />என்ன பண்ணலாம்???? <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-10066924881948378872011-07-29T01:26:34.959-07:002011-07-29T01:26:34.959-07:00@கவி அழகன் said...
///ஊரை பற்றி எழுதும் போது குழ...@கவி அழகன் said... <br /><br />///ஊரை பற்றி எழுதும் போது குழந்த மனசு வெளிப்படுகிறது///<br /><br />நான் இன்னும் குழந்தைதானே!! ஹி...ஹி...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-64237846165415625612011-07-29T01:25:45.390-07:002011-07-29T01:25:45.390-07:00@ ரியாஸ் அஹமது said...
// super photos ...
...@ ரியாஸ் அஹமது said...<br /><br /> // super photos ...<br /> super presentation<br /> congrats//<br /><br />நன்றி நன்பா.....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-50329272606857534862011-07-29T01:25:01.274-07:002011-07-29T01:25:01.274-07:00@ விடிவெள்ளி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..@ விடிவெள்ளி<br /><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-37223215253578235092011-07-28T08:27:09.102-07:002011-07-28T08:27:09.102-07:00//மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, //
இதுவும்...//மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, //<br /><br />இதுவும் வாய்ல நுழையலை....அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-66453310364227051732011-07-28T06:07:31.623-07:002011-07-28T06:07:31.623-07:00//ஊரின் குறுக்கே ஒரு சிறிய ஆறும் ஓடுகின்றது.//
அதி...//ஊரின் குறுக்கே ஒரு சிறிய ஆறும் ஓடுகின்றது.//<br />அதிசய ஊர் தான்... 7 8 9 10 லாம் ஓடுமா? இல்ல ப்ரேக்ட்டவுன் ஆச்சா? :))ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-82436191148608906082011-07-28T05:40:16.467-07:002011-07-28T05:40:16.467-07:00ஊரை பற்றி எழுதும் போது குழந்த மனசு வெளிப்படுகிறது ...ஊரை பற்றி எழுதும் போது குழந்த மனசு வெளிப்படுகிறது ( ஆண்டு 5 கட்டுரை மாதிரி எண்டு சொல்ல வரேல ) <br /><br />வலைப்பூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-47515391719574853152011-07-28T02:59:31.524-07:002011-07-28T02:59:31.524-07:00happy birthday ...to smiling bloghappy birthday ...to smiling blogAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-27045202511077248222011-07-28T02:57:24.564-07:002011-07-28T02:57:24.564-07:00super photos ...
super presentation
congratssuper photos ...<br />super presentation<br />congratsAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-69984937905006738012011-07-28T02:37:51.528-07:002011-07-28T02:37:51.528-07:00ஆமா அழகாய் ஊரப்பற்றி சொல்லியிருக்கிறீங்கள்:...
அழக...ஆமா அழகாய் ஊரப்பற்றி சொல்லியிருக்கிறீங்கள்:...<br />அழகான படங்கள்...<br />பதிவிற்கு வாழ்த்துக்கள்.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-52081937223674264902011-07-28T02:23:59.246-07:002011-07-28T02:23:59.246-07:00good to see you
zeerazygood to see you<br /><br />zeerazyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3619875595098739088.post-53195998524527866282011-07-28T02:08:18.811-07:002011-07-28T02:08:18.811-07:00உங்கள் வலைப்பூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...உங்கள் வலைப்பூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். <br /><br />//வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`னு பெயர் வைக்க முடியாது.// ;)))<br /><br />வழமைபோல் படங்கள் எல்லாம் அழகு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com